நீ யார் எனக்கு, எனது வாழ்க்கையின் முக்கியமான கால கட்டத்தில் எனது மனம் பூரா நிறைந்திருந்த தேவதை!!!
எனது துன்பங்களில், என்னை தாங்கி பிடித்த தேவதை!!
எனது கோபங்களில் திட்டு வாங்கிய தேவதை!!!
தேவதையை நான் கண்டதில்லை,
ஆனால் தெவதைகள் உன்போலத்தான் இருக்க வேண்டும்.
ஏன் என்றால் எவ்வளவு திட்டினாலும், எவ்வளவு துன்பப்பட்டாலும் அன்பை குறைவில்லாமல் தருகிறாய்!!!!!!





0 comments:
Post a Comment